வவுனியா சந்தை வீதியும் பூட்டு..

வவுனியா சந்தை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து குறித்த்த இருவருடன்…
Read More...

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மன்னார் மற்றும் முருங்கன் பகுதியில் போராட்டம்.

கொரோனா பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல்; கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி இன்றைய தினம்…
Read More...

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்பாட்டம்!!

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம்…
Read More...

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா..

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே…
Read More...

அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும். பா.உ சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் உடனடியாக பிணையில்…
Read More...

வவுனியாவில் மேலும் இரு கொரனா தொற்றாளர்கள்..

வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Read More...

உறுப்புநாடுகளிற்கு தெளிவான செய்தியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டது!!

உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைபேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாக ஒரு இணக்கப்பாடு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார்…
Read More...

பொதுமக்களின் ஒத்துழைப்பை கோருகிறார் வடமாகாண பொலிஸ்மா அதிபர்..

வடமாகாணத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண தற்போதைய…
Read More...

மலையக சொந்தங்களின் கண் துடைக்க இன்று அடித்தளம் இட்ட புலம்பெயர் உறவுகள்..

வரலாற்று ஆரம்பமாக புலம்பெயர் தமிழர்களினால் வருடப்பிறப்பான இன்று மலையக சொந்தங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடவுள்களும்,மதங்களும்,புனிதம் என கொண்டாடப்பட்டவைகளும் தராத புரிதல்களை…
Read More...

அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு தின நிகழ்வு வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.

அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு தின நிகழ்வு வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. தமிழினத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகராஜா மகேஸ்வரன் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அவர்களின் 13வது…
Read More...