தகாத உறவால் பிறந்த சிசுவை புதைத்த 24 வயது யுவதி – யாழில் சோகம்..

யாழ், அரியாலை புங்கங்குளம் பகுதியில் பிறந்த சிசு ஒன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. புங்கங்குளத்த்தை சேர்ந்த 24 வயதுடைய திருமணமாகாத யுவதி ஒருவர் நேற்றயதினம்…
Read More...

ஒஸ்ரியா நிறுவனத்தின் அனுசரணையில் மன்னாரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு!!

மன்னாரில் கொரோனா கிருமி தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று (31) நடைபெற்றது. மன்னார் சுகாதாரத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம்…
Read More...

மலையக உறவுகள் நோக்கி பயணிக்கும் புலம்பெயர் உறவுகளின் உதவிக்கரம்..

"கண்ணீரோடு ஏங்கும் எம்மவர்கள் விண்மீன்களோடு விளையாட நாமும் முனைவோம்" என பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனமும் தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் தலைவர் தீசா இதனை தெரிவித்துள்ளார்.…
Read More...

அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்! புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வேண்டுகோள்.

கடந்த முப்பது வருட கால இனப்பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்ற கொடூர யுத்தத்தில் அரசுக்கு எதிராக ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நாட்டிலுள்ள சிறைகளில் நூற்றுக்கும் கிட்டியளவில் அரசியல்…
Read More...

காணாமல் போன கிராம அலுவலகர் சடலமாக மீட்பு.

அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன…
Read More...

தமிழ் விவசாயிகள் பந்தாடப்படுவதாக பா.உ.கயேந்திரன் விசனம்..

இந்த அரசானது சிங்களமக்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதுடன் தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் தெரிவித்தார்.…
Read More...

யாழ். மாநகர சபை முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார்..

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் வி. மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார். முதல்வர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும்…
Read More...

அருவியாற்றில் குளிக்க சென்ற கிராம சேவகர் ஒருவரை காணவில்லை..

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் நான்கு கிராம சேவையாளர் உட்பட ஆறு பேர் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று…
Read More...

இலங்கையை அச்சுறுத்தப் போகும் புதிய இஸ்லாமிய அமைப்பு..

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புலனாய்வு பிரிவினர் இந்த விடயம் தொடர்பில்…
Read More...

கொரோன பீதியில் உள்ள இலங்கை மக்களுக்கு அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு.

கோவிட் 19 தடுப்பூசி அடுத்த வருடம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கென…
Read More...