இலங்கையில் பிரபாகரனை பற்றி பேச தடை – தயாராகிறது புதிய சட்டம்..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றியோ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேச முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள்…
Read More...

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராயவுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி..

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில்…
Read More...

கால் மேசை பந்தாட்டம் முதல் தடவையாக யாழில் அறிமுகம்.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு…
Read More...

குறி வைக்கப்படும் காதலர்கள் – சிக்கிக்கொள்ள வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை…

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை பிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான…
Read More...

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சிவலிங்கம் அநுராதபுர தூபியின் முடிப் பகுதி – வெடித்தது புதிய…

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வு பணியின் போது மீட்கப்பட்ட ஆதி சிவலிங்கம் என கூறப்படும் தொல்பொருள் சிதைவு அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சாட்டை அடி கொடுத்த மஹிந்த தரப்பு – பதில் வழங்க திராணி அற்றுப்போன தமிழ் எம்.பிகள்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லாத போன்று தமக்கு தோன்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

நீதிமன்றில் சிந்திப்போம் – அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் சவால்!…

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

பிரதமர் மஹிந்தவின் செயலுக்கு பாகிஸ்தான் பிரதமர் வரவேற்பு.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாவேற்றுள்ளார். We welcome Sri…
Read More...

வடக்கில் மேலும் 21 பேருக்கு தொற்று – வெளியான விபரம்..

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…
Read More...

மன்னாரில் ‘லட்சுமி கரங்கள்’ அமைப்பினால் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து 'லட்சுமி கரங்கள்' அமைப்பினால் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை 11…
Read More...