Browsing Category
இலங்கை
பல வருடங்களின் பிறகு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்
இலங்கையில் பல வருடங்களின் பின்னர் புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிலர் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு வெளியாகிய புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய…
Read More...
Read More...
இன்று பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை!
இலங்கையின் வானிலையில் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மேல், சப்ரகமுவ, தெற்கு…
Read More...
Read More...
வவுனியாவில் அதிகாலை வேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்!
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கடையொன்று தீப்பற்றியதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று அதிகாலை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள…
Read More...
Read More...
கொரோனா ….அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்ட நபர்!
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அச்சத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாகொட வைத்தியசாலை ஊழியர்களை அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை தனியார் பேருந்தின்…
Read More...
Read More...
கொழும்பு மெனிங் சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குழப்ப நிலை!
புறக்கோட்டை மெனிங் சந்தையில் இன்று காலை குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெனிங் சந்தையில் மரக்கறி விற்பனை செய்வதற்காக வந்த போது சந்தை மூடப்பட்டிருந்துள்ளது.…
Read More...
Read More...
நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சமூகத்திற்கு வரும் போது சுகாதார ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமூகத்திற்கு…
Read More...
Read More...