Browsing Tag

Sri Lanka

யாழில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள மூன்று தீவுகள்?

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு…
Read More...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியின் எதிரொலி – சுமந்திரனுக்கு நடந்தது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் மீளப்பெறப்பட்டுள்ளனர். நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில்…
Read More...

MTV நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு.

சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது. ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த்…
Read More...

ஒரே பாடசாலையை சேர்ந்த 15 தமிழ் மாணவர்களுக்கு கொரோனா.

நாவலபிட்டிய – வேஸ்ஹோல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 15 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. குறித்த பாடசாலையின்…
Read More...

காட்டாற்று வெள்ளமாய் பேரணியோடு கலந்த மக்கள் கூட்டம்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம்…
Read More...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் சாவகச்சேரி நகரை கடந்துள்ளது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் சாவகச்சேரி நகரை கடந்துள்ளது. ஐந்தாம் நாளான இன்று காலை  கிளிநொச்சியில்  ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. முகமாலையை வந்தடைந்த போது…
Read More...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை போராட்டம் யாழ் மண்ணை சென்றடைந்தது.

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை சென்றடைந்தது. பேரணியில் பெரும் திரளான மக்கள் இணைந்து…
Read More...

யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி..

யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில்…
Read More...

வவுனியாவில் பொலிஸார் மூவருக்கு கொரோனா.

வடக்கு மாகாணத்தில் இன்று 727 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு மட்டும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை…
Read More...

ஈழ தமிழரின் எழுர்ச்சி வரலாற்று அரசியல் கால கட்டத்தில் இன்றியமையாதது – செபமாலை அடிகளார்.

தமிழ் தேசிய அரசியலை நீக்கம் செய்து பல்வேறு நரம்புகளும் செய்து வருகின்றது என்பது யாவரும் அறிந்தது. ஈழ தமிழரின் எழுர்ச்சி என்பது வரலாற்று அரசியல் கால கட்டத்தில் இன்றியமையாதது என…
Read More...