Browsing Tag

Jasalin

தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம் – பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன்

வனவளத் திணைக்களத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பி்ரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று…
Read More...

கண்ணீரால் நனைந்தது போன உடுத்துறை சுனாமி நினைவாலயம்

யாழ் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:05 மணிக்கு தேசிய கொடி மற்றும் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலரமாலைகள் அணிவிக்கப்பட்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்ட…
Read More...

சிறைகளில் பரவிவரும் கோவிட் தொற்றால் அவதிப்படும் அரசியல் கைதிகள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More...

வவுனியாவில் வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா…
Read More...

மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட கிறிஸ்மஸ் திருப்பலி

2020 கிறிஸ்மஸ் தின திருப்பலியானது மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி லயனல் இமானுவெல் பெர்னாண்டோ அவர்களின் பங்கு பற்றுதலில் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தின் பங்குத்தந்தை ஞானப்பிரகாசம்…
Read More...

தனிமைப்படுத்தலில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் – செல்வம் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப்பபொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.…
Read More...

புதியவகை வைரஸ் மூலம் இலங்கையை மிரட்டுகிறது பிரித்தானியா..

பிரித்தானியாவில் பரவி வரும் புதியவகை கோவிட் வைரஸ் இலங்கையில் பரவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படும் என தொற்று நோயியல் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத்…
Read More...

வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனை.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமையில் மொத்தவிற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல தொற்றாளர்கள்…
Read More...

பிரதமர் மகிந்தவுக்கு செல்வம் அடைக்கல நாதன் அவசரக் கடிதம்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு…
Read More...

புதிய கொரோனா தொற்று கண்டுபிடிப்பு. இலங்கை உள்ளிட்ட 40கும் மேற்பட்ட நாடுகள் விமான பயணத்தை ரத்து…

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதனை…
Read More...