Browsing Tag

Jasalin

பிரித்தானியா சென்ற கோதண்ட நொச்சிக்குளம், குருமன்காடு இளைனர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்.

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும்…
Read More...

வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா..நீதிமன்ற செயற்பாடுகள் முடக்கம்..

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான…
Read More...

சாளம்பைக்குளத்தில் மேலும் மூவருக்கு தொற்று!! முடக்கம் தொடர்கின்றது.!!

கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம்கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய…
Read More...

ஒரேநாளில் 26 தொற்று.. அபாய வலயமாக மாறிய யாழ் மாவட்டம்..

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. பரிசோதனைகளுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் 26 பேருக்கு கொரோன…
Read More...

அழிவின் விளிம்பில் உலகம் – அனைத்து நாடுகளையும் அவசரநிலை பிரகடனம் செய்ய ஐ.நா அழைப்பு.

புவி வெப்பமடைதலை தவிர்ப்பதற்காக, அனைத்து நாடுகளும் அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு நாட்டு தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. சபையின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் இந்த…
Read More...

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு…

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது…
Read More...

உரிமைக்காக போராடிய பிரபாகரன் தீவிரவாதி – வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக இஸ்லாமியர் ஒருவர்…

வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக இஸ்லாமியர் ஒருவர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.. கோவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை எரிப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…
Read More...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதலாவது தமிழ் பெண்..

இன்றய சூழலில் உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் பல லட்சக் கணக்கான உயிர்களை காவுகொண்ட ஒரு நோயாக கொரோனா தொற்றுநோய் காணப்படுகின்றது. இந்த நோய் பரவ ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள…
Read More...

தமது உறவுகள் தொடர்பாக, தற்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை – காணாமல் போனோரின் உறவுகள் கவலை

வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 11 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது வரை இலங்கை அரசாங்கம் காணாமல் போன நபர்கள்…
Read More...

நாட்டை புரட்டி போடும் மற்றுமொரு தொற்றுநோய் – 500 பேருக்கு தொற்று உறுதி…

கொரோன வைரஸின் தீவிர தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள இலங்கையை மற்றும் மற்றுமொரு தொற்றுநோய் தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் மனிதர்களை பாதிக்கும் தொற்றுநோய்களில் 9வது…
Read More...