யாழ் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்… Read More...
வவடக்கில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று..ட மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்… Read More...
மஹரகம - ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய பகுதியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி பன்னிப்பிடிய பகுதியில் வைத்து… Read More...
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களும் நாடு… Read More...
நெல் நிர்ணய விலை இன்மையால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் நஷ்டப்பமுவதாகவும் மன்னார் மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவித்தள்ள விவசாயிகள்,… Read More...
வவுனியா குளப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலா தளத்தின் சட்டவிரோத கட்டிடங்களை உடைக்க நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா மையத்தின் கட்டிடங்களை… Read More...
உலகெங்கும் மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடு பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் ஆகப்பெரிய சூரிய… Read More...
யாழ். மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் சுகாதாரத் துறையினரை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையின் முதல்வர்… Read More...
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ வெளியிட்டுள்ள… Read More...
இராணுவத்தினர் இனப்படுகொலையை முன்னெடுத்தாக கூறுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில்… Read More...