P2P போராட்டம் – அமெரிக்காவை பாதிக்க வைத்த கொழும்பு ஊடகங்கள்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை ஆச்சரியம் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
Read More...

13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய சித்தப்பா.

13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய…
Read More...

P2P – சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலரை கைதுசெய்ய தயாராகும் பொலிஸார்?.

நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்ற 500ற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள்…
Read More...

ஆபாச படங்கள் தயாரித்து வந்த பிரபல நடிகை கைது – அதிர்ச்சியில் திரை உலகம்..

2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பிரபலமானவர் கெஹனா வசிஸ்த். இவர் இதற்கு முன்னதாக ஏராளமான ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும்…
Read More...

யாழில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள மூன்று தீவுகள்?

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு…
Read More...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியின் எதிரொலி – சுமந்திரனுக்கு நடந்தது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் மீளப்பெறப்பட்டுள்ளனர். நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில்…
Read More...

MTV நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு.

சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது. ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த்…
Read More...

ஒரே பாடசாலையை சேர்ந்த 15 தமிழ் மாணவர்களுக்கு கொரோனா.

நாவலபிட்டிய – வேஸ்ஹோல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 15 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. குறித்த பாடசாலையின்…
Read More...

காட்டாற்று வெள்ளமாய் பேரணியோடு கலந்த மக்கள் கூட்டம்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம்…
Read More...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் சாவகச்சேரி நகரை கடந்துள்ளது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் சாவகச்சேரி நகரை கடந்துள்ளது. ஐந்தாம் நாளான இன்று காலை  கிளிநொச்சியில்  ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. முகமாலையை வந்தடைந்த போது…
Read More...