பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை போராட்டம் யாழ் மண்ணை சென்றடைந்தது.

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை சென்றடைந்தது. பேரணியில் பெரும் திரளான மக்கள் இணைந்து…
Read More...

யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி..

யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில்…
Read More...

வவுனியாவில் பொலிஸார் மூவருக்கு கொரோனா.

வடக்கு மாகாணத்தில் இன்று 727 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு மட்டும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை…
Read More...

ஈழ தமிழரின் எழுர்ச்சி வரலாற்று அரசியல் கால கட்டத்தில் இன்றியமையாதது – செபமாலை அடிகளார்.

தமிழ் தேசிய அரசியலை நீக்கம் செய்து பல்வேறு நரம்புகளும் செய்து வருகின்றது என்பது யாவரும் அறிந்தது. ஈழ தமிழரின் எழுர்ச்சி என்பது வரலாற்று அரசியல் கால கட்டத்தில் இன்றியமையாதது என…
Read More...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி வெள்ளாங்குளம் நோக்கி பயணம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை வந்தடைந்தது. பின்னர்…
Read More...

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை – சுயலாபம் – கொச்சைப்படுத்துகிறாரா? அமைச்சர் டக்ளஸ்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
Read More...

விண் அதிரும் கோசங்களுடன் மன்னாரை சென்றடைந்தது தமிழர் போராட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று சனிக்கிழமை காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பு ஆரம்பித்து வவுனியா நகரின் ஊடக ஆரம்பித்து நடைபவனியானது…
Read More...

மன்னாரில் ‘லட்சுமி கரங்கள்’ அமைப்பினால் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து 'லட்சுமி கரங்கள்' அமைப்பினால் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை 11…
Read More...

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(4) காலை 8 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில்…
Read More...

பொத்துவில் பேரணிக்கு யாழ் நீதிமன்றம் தடை..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த…
Read More...