இளைஞர்களை ஏமாற்றி பண மோசடி செய்துவரும் அச்சுவேலி சுபா..

யாழ் அச்சுவேலி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆசை வார்த்தைகளை காட்டி இளைஞர்களிடம் பண மோசடி செய்து வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த மோசடியை குறித்த யுவதியின்…
Read More...

நத்தாரை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை…
Read More...

வடக்கில் ஏமாற்றும் மோசடி கும்பல்

முகநூல் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வவுனியா மணிப்புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தலைமையில் இயங்கும் மோசடி கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் பாவித்த…
Read More...

விமல் வீரவங்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை..

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு வாசித்து காட்டப்பட்டது. 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக…
Read More...

ரணிலிடம் மண்டியிட்ட கோட்டா – அதிகார குறைப்புக்கு இணக்கம்

புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்த அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு…
Read More...

அரச சேவையாளர்கள் பணிகளுக்கு செல்லவேண்டாம் – பிரதமர் கோரிக்கை..

அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய அரச சேவையாளர்கள் நாளை பணிகளுக்கு செல்லவேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த…
Read More...

இடைக்கால அரசாங்கத்திற்கு அனுமதி! Breaking News

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், இவ்வாறு இடைக்கால…
Read More...

நாட்டை விட்டு தப்பிக்கவுள்ள முன்னாள் அமைச்சர்கள்..

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.…
Read More...

மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு வழங்கப்பட்ட புதிய உபகரணங்கள்…

மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன்படி…
Read More...

இலங்கையைச் சேர்ந்த மேலும் 15 பேர் தமிழகத்தில் புகலிடம்..

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள்…
Read More...