மகிந்தவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது. 113 உறுப்பினர்களின் ஆதரவை இலகுவில் பெற்றுவிடலாம் என பசில்…
Read More...

பிரான்ஸ் ஜனாதிபதியாக மெக்ரொன் இரண்டாவது முறையாகவும் தெரிவு!

பிரான்ஸில் இமானுவேல் மெக்ரொன் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். மெக்ரொனின் முதலாம் தவணைப் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து நாட்டின் 12 வது ஜனாதிபதியை…
Read More...

தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி: ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் இளைஞர்களிடம் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அவசர கோரிக்கையென்றை…
Read More...

என்னடா நடக்குது நாட்டுல!

இலங்கையின் சொல்லிசை கலைஞரான mc ra வின் இயக்கத்தில், ramith.r இன் இசையிலும் என்னடா நடக்குது நாட்டுல பாடல் கடந்த வாரம் வெளியாகியுள்ளது, தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மற்றும் பொருளாதார…
Read More...

சுகாதார வழிகாட்டல்களுடன் இவ்வருட கச்சதீவு அந்தோனியார் திருவிழா!

இவ்வருடம் மார்ச் மாதம் 12, 13ம் திகதிகளில் புனித அந்தோனியார் கச்சதீவு பெருநாள் கொடியேற்றத்துடன் நடைபெறுமென கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பரிபாலகர் அருட்தந்தை வசந்தன் அடிகளார்…
Read More...

கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி

கமத் தொழில் அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு 07, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்று (21) முற்பகல்…
Read More...

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட…
Read More...

கஞ்சாவுடன் தம்பதியினர் கைது

கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட…
Read More...

மாடு திருடுபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்.. பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம்..

பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயல்பட்டால் சட்டநடவடிக்கை…
Read More...

தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார் பொடி லெசி..

பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவுக்கு எதிரான வழக்கு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரிடம் மேலதிக…
Read More...