மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களில் வன வள திணைக்களம் சுவீகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு மக்கள்…

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (18) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் இடம்…
Read More...

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை விரைவில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு என்கிறார் கடற்றொழில் அமைச்சர்

இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் வடக்கு கடல் பகுதிகளில் இந்திய…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு..

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம்…
Read More...

இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய மீனவர்கள் தொடர் போராட்டத்தில் குதிப்பு.

இலங்கை கடற்படையினரை கண்டித்து தொடர் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்: மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம். இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி…
Read More...

மாகாணசபை தேர்தலுக்காக நாடகமாடுகிறது கூட்டமைப்பு..

செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதால் எமக்கு சுயநிர்ணயம் மற்றும் தேசியம் கிடைக்குமா என வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆ.அந்தோனி கேள்வி…
Read More...

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில்…
Read More...

காணாமல் போன உறவுகளின் ஆர்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை – தலைவிக்கு அழைப்பாணை.

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்த சங்கத்தின் தலைவருக்கும் அழைப்பாணை விடுத்துள்ளது. சங்கத்தின்…
Read More...

இலங்கைக்கான 480 மில்லியன் டொலர் கொடுப்பவு இரத்து – உறுப்புரிமையையும் நீக்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு இரத்துச் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற எம்.சி.சி…
Read More...

யுத்த சூழலில் இல்லாத போதும் மன்னார் நகரம் பின்தங்கி காணப்படுவதாக ஆளுநர் கவலை.

மன்னார் மாவட்டத்தில் நெல் உற்பத்தி மற்றும் மீன் பிடி ஆகியவை முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் குறித்த நெல் மற்றும் கடல் உணவுகள் பெறுமதி சேர்க்கப்படாத பொருட்களாக இந்த மாவட்டத்தில்…
Read More...

வவுனியா மரக்கறி சந்தை தொகுதியில் இருவருக்கு தொற்று – வதந்திகளை நம்பவேண்டாம்.

வவுனியா மரக்கறி மொத்த விற்பனை சந்தையில் இருவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என மாவட்ட விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நந்தன்…
Read More...