இந்தியாவில் பாரிய தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டம் – தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு.

மலேசியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சதித்திட்டத்தில் இந்தியாவில் இருந்து…
Read More...

2433 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் 50 கிலோ கிராம் ஏலக்காய் போன்றவற்றுடன் மூவர் கைது.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 2433 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மற்றும் 50 கிலோ ஏலக்காய் போன்றவை தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கட்டுக்காரன்…
Read More...

மன்னார் நானாட்டான் இளைஞர்களால் பல இடங்களில் இன்று இரத்த தான நிகழ்வு…

மன்னார் பொது வைத்திய சாலையில் இரத்ததான முகாம் ஒன்று இன்று காலை 9 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது. மன்னார் பொது வைத்தியசாலை…
Read More...

பிரித்தானியா சென்ற கோதண்ட நொச்சிக்குளம், குருமன்காடு இளைனர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்.

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும்…
Read More...

வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா..நீதிமன்ற செயற்பாடுகள் முடக்கம்..

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான…
Read More...

சாளம்பைக்குளத்தில் மேலும் மூவருக்கு தொற்று!! முடக்கம் தொடர்கின்றது.!!

கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம்கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய…
Read More...

ஒரேநாளில் 26 தொற்று.. அபாய வலயமாக மாறிய யாழ் மாவட்டம்..

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. பரிசோதனைகளுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் 26 பேருக்கு கொரோன…
Read More...

அழிவின் விளிம்பில் உலகம் – அனைத்து நாடுகளையும் அவசரநிலை பிரகடனம் செய்ய ஐ.நா அழைப்பு.

புவி வெப்பமடைதலை தவிர்ப்பதற்காக, அனைத்து நாடுகளும் அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு நாட்டு தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. சபையின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் இந்த…
Read More...

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு…

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது…
Read More...

உரிமைக்காக போராடிய பிரபாகரன் தீவிரவாதி – வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக இஸ்லாமியர் ஒருவர்…

வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக இஸ்லாமியர் ஒருவர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.. கோவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை எரிப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…
Read More...