மன்னாரில் மூன்று பாரம்பரிய நூல்கள் வெளியிட்டு வைப்பு..

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைளுர் விவகார அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னாரில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது. குறித்த வெளியீட்டு…
Read More...

வவுனியா பல்கலைக்கழக மாணவனுக்கு கொரோனா தொற்று..

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவர் கொழும்பு சென்றநிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வடக்கை சேர்ந்த குறித்த மாணவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக…
Read More...

வலிவடக்கு தவிசாளரின் வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல்

வலிவடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது முக கவசத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது…
Read More...

இலங்கை அரசுக்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது..

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது எனதமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம்…
Read More...

வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் திங்கள் முதல் செயற்படும்

வவுனியாவில் கொரனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன்…
Read More...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பலரும் வீதியில் நடமாடும் அவலம்: கண்டுகொள்ளாத சுகாதார பிரிவு

வவுனியாவில் இனம்காணப்பட்ட கொரனா தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் என்ற காரணத்தினால் 50 மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவுறுத்தல்களை மீறி பலரும்…
Read More...

வவுனிக்குளத்தில் மஹேந்திரா கப் ஒன்று குடைசாய்ந்ததில் 2 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மஹேந்திரா கப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளது. இன்று மாலை நடைபெற்ற இந்த விபத்தில் வாகன சாரதி உள்ளிட்ட இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.…
Read More...

இலங்கையின் பொறுப்பு கூறலை பிரித்தானியா முன்னின்று கையாளவுள்ளது..

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித…
Read More...

காங்கேசன்துறை சுனாமி முன் எச்சரிக்கை கோபுரம் குடை சாய்ந்தது

காங்கேசன்துறையில் தனியார் விடுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் நேற்று இரவு காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து விழுந்துள்ளது. குறித்த சுனாமி…
Read More...

கூட்டமைப்புக்குள் உக்கிரமடையும் மோதல்கள் – பதவி விலகினார் சிறிதரன்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. பங்காளிக் கட்சிகளிடையேயான கருத்து முரண்பாட்டின் காரணமாக தமிழ்த் தேசியக்…
Read More...