வவுனியாவில் உயர் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை. அச்சத்தோடு வெளிவந்த முடிவுகள்..

வவுனியாவில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுக்கு அவசரமான முறையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவு இன்று கிடைக்கப்பெற்றது. அதன்படி குறித்த அதிகாரிகள் எவருக்கும் தொற்று இல்லை…
Read More...

முடிவுக்கு வருகிறதா? ப.சத்யலிங்கத்தின் அரசியல் பயணம்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரியாக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப. சத்தியலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக…
Read More...

கட்சி பேதமின்றி பணியாற்றுவேன்!! புதிய தவிசாளர்

கிடைத்தி்ருக்கும் வாய்ப்பை சரிவரப்பயன்படுத்தி கட்சி பேதமின்ற பணியாற்றுவேன் என்று செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சுப்பையா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். தவிசாளராக தனது கடமைகளை…
Read More...

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டுக்கு அழைக்க மாலைதீவு அரசு தீர்மானம்…

இலங்கையில் உள்ள முஸ்லிம்களை மாலைதீவிற்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டுமென மாநில முன்னாள் முதலமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை காலமும் இலங்கை…
Read More...

வவுனியாவில் மூன்று மாதங்கள் கழித்து பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு தொற்று!!

வவுனியா கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவி வவுனியா…
Read More...

நல்லெண்ணத்தை இந்தியாவே காட்டவேண்டும்!! அமைச்சர் டக்ளஸ்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்குமாறு இந்திய மத்திய அரசு கோருகிறது. நல்லெண்ணத்தை அவர்களே காட்டவேண்டும் என் கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர்…
Read More...

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரி’ மன்னாரில் விழிர்ப்புணர்வு போராட்டம்..

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரி மன்னாரில் இன்றைய தினம் புதன் கிழமை(16) காலை அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட சமூக…
Read More...

பெண்களை ஏமாற்றி தற்கொலைக்கும் தள்ளிய நிறுவங்கள்..

மக்களின் ஏழ்மை நிலையை பயண்படுத்தி பல்வேறு நுன் நிதி நிறுவனங்கள் பெண்களை ஏமாற்றி நுன் நிதி கடன்களை வழங்கி பெண்களை தற்கொலைக்கும் தள்ளிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டது. எனவே அவற்றை எல்லாம்…
Read More...

றிசாட் பதியுதீனின் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் அதிரடி கைது…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…
Read More...

சின்னத்திரை நடிகர் சித்திராவின் கணவரான ஹேமந்த் கைது..

சின்னத்திரை நடிகர் சித்ராவின் மரண வழக்கில் அவரின் கணவரான ஹேமந்த் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சிலதினங்களாக சின்னத்திரை நடிகர் சித்திரா தற்கொலை செய்துகொண்ட…
Read More...