வத்தளையின் சில பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு!!

வத்தளையின் சில பகுதிகளில் இன்று (03) காலை 10 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய இன்று காலை 10 மணி தொடக்கம் நாளை (04) அதிகாலை 04 மணி வரை…
Read More...

இன்று விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம்!.

விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்றாகும். 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஆண்டுதோறும் டிசம்பர் 03ஆம் திகதி உலகின் பல நாடுகள் விசேட…
Read More...

வவுனியாவில் நீடிக்கும் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி!!! யாழ் நோக்கி புரவி !!

புரெவி புயலின் தாக்கம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இரு தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா. சதானந்தன்…
Read More...

இலங்கையில் மேலும் அதிகரித்துவரும் கொரோனா!! 350ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா…
Read More...

மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸாரின் ‘கொரோனா’ தொடர்பான விழிப்புணர்வு…

மன்னாரில் 'கொரோனா' தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்கும் வகையில்  மன்னாரில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் சுகாதார நடை முறைக்கு அமைவாக சமூக இடை வெளியினை பேணும்…
Read More...

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை !!கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார்  மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார்  கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மன்னாரில் கடற்கரையோர…
Read More...

இராணுவத்தில் சேர யாழ். இளைஞர் யுவதிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத்துக்கு இளைஞர், யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான…
Read More...

வடமாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் பூட்டு

கிழக்கு மாகாணத்தைத் தொடர்ந்து வடமாகாண பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன்படி நாளை முதல் பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் சாள்ஸ் இதனைத்…
Read More...

புரவி சுறாவளி கிழக்கு பகுதியின் ஊடாக நகரும் அபாயம்!!

புரவி சுறாவளி இன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் ஊடாக நகர்ந்து இலங்கையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்பொது கிழக்கு, வடக்கு,…
Read More...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிவிப்பு !!.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடிந்ததமை பெருமை அளிப்பதாகவும், சட்டத்தின் தாமதங்கள் நீடித்த பிரச்சினைகளுக்கான முக்கிய…
Read More...