மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த 9 கைதிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 9 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இன்று (05) பகல் வரை இருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 31 மற்றும்…
Read More...

மொறட்டுவையில் கோரா விபத்து !! இரண்டு குழந்தைகளின் உயிரை காவு கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம்.

மொறட்டுவை – எகொடஉயன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்…
Read More...

இலங்கையில் பெப்ரவரி மாதம் முதல் கோவிட் தடுப்பூசி!!

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராயப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசியானது, குறைந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கும் வகையில் அமையும் என…
Read More...

என்னை தூக்கிலிடுங்கள் என தெரிவித்த ரிஷாட் பதியுதீன் – குமுறுகிறார் பா.உ முஷாரப்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் தொடர்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில்…
Read More...

நெடுந்தீவில் புரெவி புயல் பாதிப்புகளை நேரடியாக சென்று ஆராய்ந்தார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.

யாழ்.மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவுபகுதியை அரசாங்க அதிபர் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.நேற்றய தினம் (04) நெடுந்தீவு பிரதேச…
Read More...

யூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய்.

பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடங்குவது போல யூ.டியூப் சேனல்களையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதன்படி நடிகர் விஜய் அவர்களும்…
Read More...

விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து சுற்றுலா தொழில் துறையை முன்னெடுப்பதற்காக விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சுகாதார…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

மன்னார் வளைகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த ஆழமான தாழமுக்கமானது தற்போதைய நிலையில் ஒரு குறைந்த தாழமுக்கமாக வலுவிழந்து மன்னாருக்கு மேற்குத் திசையில் ஏறத்தாழ 145 கி.மீ தூரத்தில்…
Read More...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர…
Read More...

நெடுந்தீவில் புரவி புயல் பாதிப்புகளை நேரடியாக சென்று ஆராய்ந்தார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.

யாழ்.மாவட்டத்தில் புரேவி புயல் இடரால்  பாதிக்கப்பட்டுள்ள  நெடுந்தீவுபகுதியை அரசாங்க அதிபர் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு வருகின்றார்கள். இன்றைய…
Read More...