தேவகுளம் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தேவகுளம் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார். வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 19…
Read More...

வவுனியா கல்மடுவில் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்மடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஈஸ்வரி புரத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருக்கே இவ்வாறு…
Read More...

இன்று இரவுவரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை….

புரவி சூறாவளியானது சக்திமிக்க தாழமுக்கமாக நலிவடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் ஷாலிகின் எமது செய்தித் சேவைக்கு இதனை தெரிவித்தார்.…
Read More...

மன்னார் தேக்கம் அணைக்கட்டினை மேவி சுமார் 10 அடிக்கு மேல் நீர் பாய்கின்றது-மன்னார் அரசாங்க அதிபர்…

மன்னாரில் இருந்து பெரியமுறிப்பு,குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும்  தேக்கம் அனைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் சென்று…
Read More...

மன்னார் மாவட்டத்தில் ‘புரெவி சூறாவளி’ தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 18 இடைத்தங்கள்…

மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக அனார்த்தம் ஏற்பட்டால் முகம் கொடுக்க கூடிய நிலையில் தயாராக உள்ளோம். மன்னார் மாவட்டத்தில் 'புரெவி சூறாவளி' தாக்கத்தினால் ஏற்பட்ட அதிவேக காற்று மற்றும் மழை…
Read More...

மஹர சிறைச்சாலையில் நடந்தவற்றை ஜே.வி.பி வெளியிட்டது.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வீடியோ தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. மஹர சிறைச்சாலையில்…
Read More...

காலி க்ளாடியேட்டர்ஸ் அணியை 5 விக்கட்டுக்களால் வீழ்த்தி மகுடம் சூடிக்கொண்டது – யாழ்ப்பாணம்…

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஒன்பதாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. காலி க்ளாடியேட்டர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ்…
Read More...

கொரோனாவில் மேலும் 728 பேர் குணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 728 பேர் இன்று (03) குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் COVID – 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,032 ஆக அதிகரித்துள்ளது.…
Read More...

சாதாரண தர பரீட்சை மார்ச் மாதத்தில் நடைபெறும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெரும்பாலும் 2021 மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். சாதாரண தர பரீட்சை மார்ச் மாதத்தில் நடைபெற்றால் மூன்று…
Read More...

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதும் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது – மகிழ்ச்சியடையும்…

புரேவி புயல் காரணமாக வவுனியாவில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நீர்ப்பாசனமான கல்மடு பெரிய…
Read More...