தூபி உடைப்பு! துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்களே நிலைமையை மோசமாக்கினர் – பல்கலை ஊழியர் சங்கம்…

யாழ் பல்கலைக்கழகத்தில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களை நாளையதினம் தமக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.. யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்…
Read More...

தமது உறவுகள் தொடர்பாக, தற்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை – காணாமல் போனோரின் உறவுகள் கவலை

வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 11 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது வரை இலங்கை அரசாங்கம் காணாமல் போன நபர்கள்…
Read More...

நாட்டை புரட்டி போடும் மற்றுமொரு தொற்றுநோய் – 500 பேருக்கு தொற்று உறுதி…

கொரோன வைரஸின் தீவிர தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள இலங்கையை மற்றும் மற்றுமொரு தொற்றுநோய் தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் மனிதர்களை பாதிக்கும் தொற்றுநோய்களில் 9வது…
Read More...

தனி சமுதாயம் ஆக்கப்பட்டு மனமுடைந்த ஒரு தமிழச்சியின் குமுறல்…

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் குடியேற்ற நாடாக காணப்பட்ட இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கென சுமார் 150 வருட காலத்திற்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து ஒரு சமூகம்…
Read More...

கிராம அலுவலகர் கொலை வழக்கு விசாரணை- சந்தேக நபருக்கு எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்..

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை(7)…
Read More...