Browsing Tag

Sri Lanka

இலங்கையில் பிரபாகரனை பற்றி பேச தடை – தயாராகிறது புதிய சட்டம்..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றியோ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேச முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள்…
Read More...

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராயவுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி..

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில்…
Read More...

குறி வைக்கப்படும் காதலர்கள் – சிக்கிக்கொள்ள வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை…

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை பிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான…
Read More...

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சிவலிங்கம் அநுராதபுர தூபியின் முடிப் பகுதி – வெடித்தது புதிய…

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வு பணியின் போது மீட்கப்பட்ட ஆதி சிவலிங்கம் என கூறப்படும் தொல்பொருள் சிதைவு அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சாட்டை அடி கொடுத்த மஹிந்த தரப்பு – பதில் வழங்க திராணி அற்றுப்போன தமிழ் எம்.பிகள்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லாத போன்று தமக்கு தோன்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

நீதிமன்றில் சிந்திப்போம் – அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் சவால்!…

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

வடக்கில் மேலும் 21 பேருக்கு தொற்று – வெளியான விபரம்..

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…
Read More...

P2P போராட்டம் – அமெரிக்காவை பாதிக்க வைத்த கொழும்பு ஊடகங்கள்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை ஆச்சரியம் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
Read More...

13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய சித்தப்பா.

13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய…
Read More...

P2P – சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலரை கைதுசெய்ய தயாராகும் பொலிஸார்?.

நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்ற 500ற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள்…
Read More...