Browsing Tag

Sri Lanka

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி வெள்ளாங்குளம் நோக்கி பயணம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை வந்தடைந்தது. பின்னர்…
Read More...

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை – சுயலாபம் – கொச்சைப்படுத்துகிறாரா? அமைச்சர் டக்ளஸ்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
Read More...

விண் அதிரும் கோசங்களுடன் மன்னாரை சென்றடைந்தது தமிழர் போராட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று சனிக்கிழமை காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பு ஆரம்பித்து வவுனியா நகரின் ஊடக ஆரம்பித்து நடைபவனியானது…
Read More...

மன்னாரில் ‘லட்சுமி கரங்கள்’ அமைப்பினால் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து 'லட்சுமி கரங்கள்' அமைப்பினால் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை 11…
Read More...

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(4) காலை 8 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில்…
Read More...

பொத்துவில் பேரணிக்கு யாழ் நீதிமன்றம் தடை..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த…
Read More...

மன்னார் அடம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சுகாதார பணி உதவியாளர் பலி..

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் இன்று புதன் கிழமை(3) காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக…
Read More...

மன்னார் மாவட்டத்தில் 182 பேருக்கு தொற்று.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை வரை 182 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர் இதனை…
Read More...

வடக்கில் இன்றுடன் நிறைவடைகிறது கோவிட் – 19 தடுப்பூசி நடவடிக்கைகள்.

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் நான்காவது நாளான நேற்று 704 பேருக்கு தடுப்பூசி…
Read More...

இலங்கையில் முதல் முறையாக வைத்தியர் ஒருவரை காவு வாங்கிய கொரோனா.

ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய கஜன் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள்…
Read More...