Browsing Tag

Jasalin

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம்…
Read More...

தாமதிக்காமல் நீர்க்கட்டணத்தை செலுத்துமாறு அறிவிப்பு

தாமதிக்காமல் நீர்க்கட்டணத்தை செலுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாவiனையாளர்கள் நீர்க்கட்டணத்தை செலுத்துவதில் தாமதம்…
Read More...

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இத தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை…
Read More...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது குறித்து தென்கொரியா கவலை தெரிவித்துள்ளது. அணு…
Read More...

இத்தாலி வாழ் இலங்கையர்களுடன் பிரதமர் சந்திப்பு

இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று போலோக்னா நகரில் நேற்று (14) இடம்பெற்றது. இத்தாலியின் பல்வேறு நகரங்களை…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர், ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதம் பெற்றார்

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து, தனது…
Read More...

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

அதிக சம்பளம் பெறுவோரிடமிருந்து வரி அறவிடப்படமாட்டாது

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5% வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை எனவும்…
Read More...

இலங்கை மத்திய வங்கியை காப்பாற்ற வேண்டும்

இலங்கை மத்திய வங்கியை அரசியல் மயமாக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
Read More...

தனிப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க சாத்தியமில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி…

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த…
Read More...