Browsing Tag

Sri Lanka

இந்தியாவில் இருந்து மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு.

இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று திங்கட்கிழமை (28) தீயிட்டு…
Read More...

கோரவிபத்தில் அதிஸ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!!

வவுனியா எ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது. குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான…
Read More...

மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த சிறுமிகள்…

மன்னாரில் அவுஸ்திரேலியா நாட்டினை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று கனியவள மண் அகழ்விற்கான ஆய்வினை முடித்து தற்போது மண் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த கனிய…
Read More...

யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் குதிப்பு.

பிங்கர்பிறிண்ட் இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர் செய்யவேண்டும் என்று தெரிவித்து ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.மாநகர…
Read More...

கோட்டாபய அரசை பகிரங்கமாக மிரட்டும் மைத்திரிபால சிறிசேன.

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் தமது கட்சி தனித்து களமிறங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றய தினம்…
Read More...

வவுனியாவில் கற்பிணித்தாயை இறைச்சிக்காக வெட்டிய கொடூர சம்பவம்..

வவுனியா பனிக்கர் புளியங்குளம் பகுதியில் விதவைத்தாய் ஒருவரினால் பராமரிக்கப்பட்டு வந்த கன்று ஈனும் நிலையில் இருந்த மாடொன்று சமூக விரோதிகளால் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.…
Read More...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்துக்கு மின்சாரம் வழங்க மறுப்பு.

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு மின்சாரம் இன்றி கடந்த ஐந்து நாட்களாக அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் திருத்தப்பணிக்காக…
Read More...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

தெரிவு செய்யப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கடற்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் வீடு சேதம் அடைந்த…
Read More...

மனைவி காணவில்லை என கணவன் வவுனியா பொலிஸில் முறைப்பாடு

உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

யாழ் பல்கலை மாணவர்களால் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிரிழந்தோர் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது குறித்த நிகழ்வில் உயிரிழந்தோர் நினைவாக…
Read More...