Browsing Tag

Jasalin

P2P போராட்டம் – கூட்டமைப்பு எம்.பி களிடம் தொடர் விசாரணை.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்து. மன்னார்…
Read More...

P2P போராட்டம் – பொலிஸாரின் வேட்டை ஆரம்பம் – யாழ் இளைஞன் கைது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சி பேரணியில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் யாழ், பருத்தித்துறை பொலிஸாரால் கைது…
Read More...

வவுனியா இளைஞரின் வங்கிக் கணக்கில் – ஒரு லட்சம் கோடி – 6 பேர் கைது.

ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.…
Read More...

வடக்கை சீனாவுக்கு விற்பதில் மாற்றம் இல்லை – அரசு அதிரடி அறிவிப்பு.

வடக்கில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை…
Read More...

இன அழிப்பை பகிரங்க படுத்திய நவநீதம்பிள்ளை – இலங்கைக்கு எச்சரிக்கை..

இலங்கையில் தமிழ்மக்கள் மீது கடுமையான விமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை தாம் பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...

இலங்கையில் பிரபாகரனை பற்றி பேச தடை – தயாராகிறது புதிய சட்டம்..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றியோ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேச முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள்…
Read More...

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராயவுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி..

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில்…
Read More...

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சிவலிங்கம் அநுராதபுர தூபியின் முடிப் பகுதி – வெடித்தது புதிய…

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வு பணியின் போது மீட்கப்பட்ட ஆதி சிவலிங்கம் என கூறப்படும் தொல்பொருள் சிதைவு அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சாட்டை அடி கொடுத்த மஹிந்த தரப்பு – பதில் வழங்க திராணி அற்றுப்போன தமிழ் எம்.பிகள்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லாத போன்று தமக்கு தோன்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

நீதிமன்றில் சிந்திப்போம் – அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் சவால்!…

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More...