இராணுவ சிப்பாய் தாக்குதல் – யாழ் இளைஞன் வைத்தியசாலையில்.

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மீண்டும் படையினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இரணை தீவு மக்கள்…

கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் நேற்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எனினும் அதனை…
Read More...

இரணை தீவில் தமிழர்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் தோண்டப்பட்ட குழிகள்.

மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை…
Read More...

இரணைமடுவில் அடக்கம் – அரசின் தீர்மானத்தை எதிர்த்து நாளை போராட்டம்.

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…
Read More...

P2P போராட்டம் நா.உ சிறிதரனிடம் விசாரணை.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை குறித்து இன்று தம்மிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். தனது காரியாலயமான…
Read More...

இலங்கையை கூண்டில் ஏற்ற வேண்டும் – இரண்டாவது நாளக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது…
Read More...

இறுக்கமான நடைமுறைகளுடன் இன்று ஆரம்பமானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை.

வடக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களில் 23 ஆயிரத்து 679 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 20 ஆயிரத்து 566 தனிப்பட்ட…
Read More...

பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு தாய் ஒருவர் கொடுத்த பதிலடி..

"எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்" இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு…
Read More...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் – தமிழர்களுக்கு பச்சை கோடி காட்டிய அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன்…
Read More...

முப்பது வருடகால அழிப்புக்கு நாமும் உடந்தை – பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு.

இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை நினைவுகூர்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ…
Read More...