பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்!!

தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம். இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால்,வேறு சந்தர்பங்கள்…
Read More...

சட்டவிரோத மணல் அகழ்வால் சேதமாகும் வீதிகள்!! கிராம மக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியாவில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோரால் தங்கள் கிராமத்து வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்கு சேதமாக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.…
Read More...

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வாள் வெட்டு கும்பல்…

வவுனியா செட்டிக்குளத்தில் இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றிற்குள் புகுந்து இன்று அதிகாலை (23) தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் குறித்த வீட்டின் தளபாடங்கள், பொருட்கள் கடும்…
Read More...

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் இந்திய மீனவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி – இருவர் மாயம்.

இலங்கை இந்திய கடல் எல்லை பகுதியில் இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் ஒன்று படகுடன் மோதிய சமைப்பதில் நீரில் மூழ்கி மாயமான நான்கு மீனவர்களில் இருவரது உடல் இலங்கை கடற்படையினரால்…
Read More...

மன்னாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று – முடக்கப்படும் வர்த்தக நிலையங்கள்..

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என…
Read More...

தமிழ்மக்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பம் – முன்னாள் நா.உ சிவமோகன் தெரிவிப்பு…

தமிழ்மக்கள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...

இலங்கை அரசை கண்டித்து 11வது நாளாக தொடரும் இந்திய மீனவர்களின் போராட்டம்..

தமிழக மீனவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்களின்…
Read More...

அவசர அம்புலன்ஸ் சேவையால் பலனில்லை – ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் விசனம்.

வவுனியாவில் அவசர நோயாளர் காவு வண்டியால் (1990) பலனில்லை என பாடசாலை அதிபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் க. தனபாலசிங்கம் இந்த குற்றச்சாட்டை…
Read More...

இந்து ஆலயம் தகர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படும் ஆய்வில் தமிழர்களையும் இணைக்க வேண்டும் – சாள்ஸ்…

குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு ஆராய்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More...

வவுனியா தரணிக்குளம் மற்றும் கூமாங்குளம் பகுதிகளில் இருந்து இரு சடலங்கள் மீட்பு.

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கமைய வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தரணிக்குளம்…
Read More...