மடு கல்வி வலயத்தில் 61 பேரூக்கு நியமனம்..

மடு கல்வி வலயத்தில் 61 பேரூக்கு ஆசிரியர் நியமனம் இன்று திங்கட்கிழமை(18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மடு வலய கல்வி அலுவலகத்தில் தேசிய கல்வியில் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறியை…
Read More...

கூட்டுறவு ஆணையாளரின் முடிவால் சுமார் 550 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு..

சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் நிலையை மனிதாபிமானத்தோடு அணுகுமாறு தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவு சங்கத்திடம் ஈழ மக்கள் புரட்சிகர…
Read More...

வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் குறித்து வெளியான தகவல்.

வவுனியாவில் கொரனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் கிழமை முதல் மீண்டும் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் கொரோனா…
Read More...

இரு வாரங்களுக்கு முடங்குகிறது இலங்கை நாடாளுமன்றம்..

நாடாளுமன்றத்தில் பணியாற்றிய 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உணவுப்…
Read More...

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களுக்குள் திறக்கப்படும் என்கிறார் திலீபன் எம்.பி

வவுனியாவில் நீண்ட காலமாக திறக்கப்படாமல் காணப்படும் பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களில் திற்கப்படும் என அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்…
Read More...

வவுனியாவில் மேலும் 16 தொற்றாளர்கள்!! எண்ணிக்கை 170 ஆக உயர்வு..

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர…
Read More...

மன்னாரில் கொரோனா தொற்று பரவியதற்கான காரணம் வெளியானது.

மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக மன்னார்…
Read More...

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு விவகாரம்! பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலி..

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ரீதியில் அந்த உடைப்பு சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜை.

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று(வியாழக்கிழமை) காலை வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.…
Read More...

வவுனியாவில் மேலும் 3 தொற்றாளர்கள்!! எண்ணிக்கை 151ஆகியது

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர…
Read More...