2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கவுள்ள பெரும்தொகை நிதி.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் யோசனையில் கைச்சாத்திட்டுள்ளார். இதற்கமைய குறித்த நிதி ஒதுக்கீட்டு யோசனையில் 2.3…
Read More...

திருக்கேதீச்சரத்துக்கு சொந்தமான காணியை பிக்கு அபகரிப்பு – நா.உ.சாள்ஸ் நிர்மலநாதன்…

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…
Read More...

வவுனியா மாவட்டத்தின் கோவிட் 19 சமகால நிலமை தொடர்பில் விசேட கூட்டம்

கோவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கபபட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபர்…
Read More...

21 வயதில் மேயராக பொறுப்பேற்கும் கல்லூரி மாணவி – குவியும் பாராட்டு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 21 வயதுடைய மாணவி ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி எஸ்.சி கணித பாடத்தில் கல்வி பயின்றுவரும்…
Read More...

இந்தியாவில் இருந்து மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு.

இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று திங்கட்கிழமை (28) தீயிட்டு…
Read More...

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல் நலக்குறைவால் மரணம்

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவிலிருந்து இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை தனதாக்கிய…
Read More...

கோரவிபத்தில் அதிஸ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!!

வவுனியா எ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது. குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான…
Read More...

மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த சிறுமிகள்…

மன்னாரில் அவுஸ்திரேலியா நாட்டினை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று கனியவள மண் அகழ்விற்கான ஆய்வினை முடித்து தற்போது மண் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த கனிய…
Read More...

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை வடகிழக்கில் அடக்கம் செய்ய அரசு தீர்மானம்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக நிலத்தடியிலிருந்து நீர்மட்டம் மிகவும் ஆழமாக காணப்படும் இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையும்…
Read More...

யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் குதிப்பு.

பிங்கர்பிறிண்ட் இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர் செய்யவேண்டும் என்று தெரிவித்து ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.மாநகர…
Read More...