சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 16 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. பூந்தோட்டம் லயன்ஸ்…
Read More...

சிறைகளில் பரவிவரும் கோவிட் தொற்றால் அவதிப்படும் அரசியல் கைதிகள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More...

மன்னாரில் நத்தார் திருவிழாவை முன்னிட்டு விசேட நல்லிணக்க நிகழ்வு

"மத ரீதியான உரிமைகளை சக மதத்தவர்களுடன் இணைந்து வெற்றி கொள்வோம்" எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் நல்லிணக்க…
Read More...

யாழ்.மீசாலையில் குடும்பஸ்தர் குத்திக்கொலை!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி- மீசாலை, தாட்டான்குளம் வீதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

வவுனியாவில் வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா…
Read More...

மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட கிறிஸ்மஸ் திருப்பலி

2020 கிறிஸ்மஸ் தின திருப்பலியானது மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி லயனல் இமானுவெல் பெர்னாண்டோ அவர்களின் பங்கு பற்றுதலில் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தின் பங்குத்தந்தை ஞானப்பிரகாசம்…
Read More...

மது அருந்த பணம் கொடுக்காததால் தந்தையை வெட்டி கொலை செய்த மகன்.

மது அருந்த பணம் கொடுக்காததனால் இளைஞர் ஒருவர் தனது தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள .குமாரமங்கலம் என்ற பகுதியிலேயே இந்த கோரா சம்பவம்…
Read More...

அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் – கல்வி அமைச்சு அறிவிபு.

இலங்கையின் பாடசாலைகள் அனைத்துக்குமான இந்த வருடத்தின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து மாணவர்களும் வகுப்பிரகம் செய்யப்படாமல் அடுத்த வகுப்பிற்கு…
Read More...

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் பத்து இலட்சம் மர நடுகை திட்டம் ஆரம்பித்து வைப்பு.

'பிரஜா ஹரித்த அபிமானி' தேசிய மர நடுகை திட்டம் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை 9.34 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More...

தனிமைப்படுத்தலில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் – செல்வம் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப்பபொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.…
Read More...