கோட்டாபய அரசை பகிரங்கமாக மிரட்டும் மைத்திரிபால சிறிசேன.

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் தமது கட்சி தனித்து களமிறங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றய தினம்…
Read More...

வவுனியாவில் கற்பிணித்தாயை இறைச்சிக்காக வெட்டிய கொடூர சம்பவம்..

வவுனியா பனிக்கர் புளியங்குளம் பகுதியில் விதவைத்தாய் ஒருவரினால் பராமரிக்கப்பட்டு வந்த கன்று ஈனும் நிலையில் இருந்த மாடொன்று சமூக விரோதிகளால் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.…
Read More...

வவுனியாவில் கொரோன தொற்றுக்குள்ளான பெண் மரணம்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா…
Read More...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்துக்கு மின்சாரம் வழங்க மறுப்பு.

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு மின்சாரம் இன்றி கடந்த ஐந்து நாட்களாக அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் திருத்தப்பணிக்காக…
Read More...

தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம் – பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன்

வனவளத் திணைக்களத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பி்ரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று…
Read More...

கண்ணீரால் நனைந்தது போன உடுத்துறை சுனாமி நினைவாலயம்

யாழ் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:05 மணிக்கு தேசிய கொடி மற்றும் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலரமாலைகள் அணிவிக்கப்பட்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்ட…
Read More...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

தெரிவு செய்யப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கடற்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் வீடு சேதம் அடைந்த…
Read More...

மனைவி காணவில்லை என கணவன் வவுனியா பொலிஸில் முறைப்பாடு

உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

யாழ் பல்கலை மாணவர்களால் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிரிழந்தோர் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது குறித்த நிகழ்வில் உயிரிழந்தோர் நினைவாக…
Read More...

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்னாரில் அனுஸ்ரிப்பு.

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வான தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை நினைவு…
Read More...