இன்டர்நெட் பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி..

விண்வெளி ஆய்வு நிறுவனமான ஒன்வெப் நிறுவனம் தனது 36 செயற்கைக் கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம், கடந்த 18 வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவியது. ரஷ்யாவில் உள்ள வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து…
Read More...

ரஜினியின் “அண்ணாத்த” படத்தின் படப்பிடிப்பை இடைநிறுத்தியது சன் பிக்சர்ஸ்..

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 168வது படமான "அண்ணாத்த" படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா…
Read More...

இலங்கை அரசு தம்மை போராட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது – மீனவர் கூட்டுறவு சமாசம் குற்றச்சாட்டு.

இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக பல வருடங்களை கடந்து நாங்கள் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். இறுதியாக 2016 பேசப்பட்டு அவர்களால் முன்வைக்கப்பட்ட…
Read More...

அமெரிக்காவின் போர்க் கப்பல்களை கதிகலங்க வைத்த சீனா..

தென் சீன கடலில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்களை சீன போர்க்கப்பல்கள் விரட்டி நடித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் சீன கடலில் உள்ள தீவு பகுதிகளை சீனா அரசு பல…
Read More...

புதியவகை வைரஸ் மூலம் இலங்கையை மிரட்டுகிறது பிரித்தானியா..

பிரித்தானியாவில் பரவி வரும் புதியவகை கோவிட் வைரஸ் இலங்கையில் பரவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படும் என தொற்று நோயியல் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத்…
Read More...

வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனை.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமையில் மொத்தவிற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல தொற்றாளர்கள்…
Read More...

வட மாகாணத்தில் இன்று கோவிட் 19 தொற்றுக்கு உள்ளவர்கள் விபரம்..

இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More...

பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ்…
Read More...

வவுனியாவில் அம்மாச்சி உணவகமும் மூடப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தைசேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா…
Read More...

பிரதமர் மகிந்தவுக்கு செல்வம் அடைக்கல நாதன் அவசரக் கடிதம்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு…
Read More...