இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட பல லட்சம் பெறுமதியை தங்கம்…

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட பல லச்சம் பெறுமதியான 9 கிலோ எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை…
Read More...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதலாவது தமிழ் பெண்..

இன்றய சூழலில் உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் பல லட்சக் கணக்கான உயிர்களை காவுகொண்ட ஒரு நோயாக கொரோனா தொற்றுநோய் காணப்படுகின்றது. இந்த நோய் பரவ ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள…
Read More...

தமது உறவுகள் தொடர்பாக, தற்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை – காணாமல் போனோரின் உறவுகள் கவலை

வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 11 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது வரை இலங்கை அரசாங்கம் காணாமல் போன நபர்கள்…
Read More...

நாட்டை புரட்டி போடும் மற்றுமொரு தொற்றுநோய் – 500 பேருக்கு தொற்று உறுதி…

கொரோன வைரஸின் தீவிர தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள இலங்கையை மற்றும் மற்றுமொரு தொற்றுநோய் தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் மனிதர்களை பாதிக்கும் தொற்றுநோய்களில் 9வது…
Read More...

வவுனியாவின் பல பகுதிகளுக்கு 7 நாட்கள் தொடர் மின்வெட்டு.. இலங்கை மின்சாரசபை அறிவிப்பு.

எதிர்வரும் தினங்களில் வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00…
Read More...

பெரும் ஆபத்து – பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

முறையான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் இன்றி நாட்டை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறப்பது ஆபத்தானது என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டை…
Read More...

சடலங்களை மாற்றி எதுத்து சென்ற உறவினர்கள் – நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த வைத்தியசாலை…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலம் உறவினர்களால் மாறி எடுத்தசெல்லப்பட்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட வைத்திய சாலைப்பணிப்பாளர் இன்று…
Read More...

தமிழர்களுக்கு சோறு மட்டும் போதும் என இழிவுபடுத்திய அமைச்சர் – ப.சத்தியலிங்கம் கண்டனம்..

தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு மாத்தி்ரம் போதும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்துக்கு தமிழரசுக்கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை சுகாதார அமைச்சருமான…
Read More...

பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு கொரோன??.. யார் அந்த அரசியல்வாதி??.

நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். கொவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ள விவசாய சேவை ஆணையாளர் நாயகத்துடன் குறித்த அரசியல்வாதி காலை உணவு…
Read More...

தனது நகைச்சுவை பேச்சால் அமைச்சர் டக்ளஸை தெறிக்க விட்ட சாணக்கியன்

நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து…
Read More...