Browsing Category

சிறப்புச் செய்திகள்

இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு மிகவும் சோகமான செய்தி யாழ் ஆயர் இரங்கல்

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு மிகவும் சோகமான செய்தி என யாழ் மறை மாவட்ட ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை…
Read More...

ஆயர் பெருந்தகையை சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகள்!

மறைந்த முன்னாள் ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராஜப்பு ஜேசப் அவர்களுக்கான இரங்கல் செய்தியை சிறைகளுக்குள் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக…
Read More...

யாழில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி..

யாழ் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…
Read More...

வடக்கில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று..

வவடக்கில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று..ட மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…
Read More...

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராயவுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி..

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில்…
Read More...

தூபி உடைப்பு! துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்களே நிலைமையை மோசமாக்கினர் – பல்கலை ஊழியர் சங்கம்…

யாழ் பல்கலைக்கழகத்தில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களை நாளையதினம் தமக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.. யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்…
Read More...

மிரட்டல்கள் மத்தியில் கலைந்து போனது பல்கலை மாணவர்களின் போராட்டம்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.…
Read More...

தமிழர்களுக்கு சோறு மட்டும் போதும் என இழிவுபடுத்திய அமைச்சர் – ப.சத்தியலிங்கம் கண்டனம்..

தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு மாத்தி்ரம் போதும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்துக்கு தமிழரசுக்கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை சுகாதார அமைச்சருமான…
Read More...

தனது நகைச்சுவை பேச்சால் அமைச்சர் டக்ளஸை தெறிக்க விட்ட சாணக்கியன்

நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து…
Read More...

கிளிநொச்சியில் கொரோனா தொற்று – முடங்கிப்போகும் பாரதிபுரம்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய…
Read More...