Browsing Category

காணொளிகள்

மன்னாரில் கொரோனா தொற்று பரவியதற்கான காரணம் வெளியானது.

மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக மன்னார்…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜை.

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று(வியாழக்கிழமை) காலை வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.…
Read More...

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மன்னாரில் அரசியல் சிவில் சமூக பிரதி நிதிகளுக்குடையில் பேச்சு.

அரசியல் கைதிகளை பொங்கலுக்கு முன்பாக விடுதலை செய்யக் கோரி வடகிழக்கு மாகாணங்களில் 14 நாட்கள் பிரார்தனை வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.. மும்மதங்களையும் சேர்ந்த மன்னார் சமூக பொருளாதரா…
Read More...

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மன்னார் மாவட்டத்தில் 31 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய…
Read More...

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடு.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(12) மதியம் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றது. -மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட…
Read More...

மன்னாரில் தொற்றுக்கு உள்ளான வர்த்தகருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்.

மன்னார் அரச பேரூந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடாத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில்…
Read More...

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்புக்கும் தமிழ் எம்பி ஒருவருக்கும் நேரடி தொடர்பு?

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு அமைந்துள்ளதாக நாடாளுமண்ட உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…
Read More...

இரண்டாவது நாளாக தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்…
Read More...

15 ஏக்கர் நெற் பயிர்செய்கை முற்றிலும் சேதம்!! மனமுடைந்து போன விவசாயிகள்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் விதைத்து ஒன்றரை மாதமான நெல்வயல்கள் முற்றிலும் நாசமடைந்து விட்டதாக அக்கிராமத்து விவசாயிகள் கவலை வெளியிட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த…
Read More...

ஜெனிவா விவகாரத்தில் மூன்று தரப்பும் இணக்கம்.

முதன் முதலாக தமிழ் கட்சிகளும், சிவில் சமூகங்களும் கடந்த 11 ஆண்டுகளிலே ஒரு குடையின் கீழ் வந்து ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையால்வது என்ற ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்விற்கு மூன்று தரப்பும்…
Read More...