Browsing Category
உலகம்
அமெரிக்காவின் முதல் கறுப்பின ராஜாங்க செயலர் மரணம்
அமெரிக்காவின் முதல் கறுப்பின இராஜாங்க செயலர் மற்றும் உயர் இராணுவ அதிகாரியான கொலின் பவல் நேற்று தனது 84 வயதில், கோவிட் காரணமாக மரணமானார்.
அவருக்கு முழுமையாகத் தடுப்பூசி…
Read More...
Read More...
பாராளுமன்ற உறுப்பினர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
பிரித்தானியாவின் கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...
Read More...
வில், அம்பு கொண்டு தீவிரவாத தாக்குதல்?
நோர்வேயில் வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நோர்வேயின் காங்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தின் மீதோ இந்த தாக்குதல்…
Read More...
Read More...
மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு
2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை…
Read More...
Read More...
முடிவுக்கு வந்தது வெளிநாட்டுப் பயணத் தடை!
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தங்கள் நாட்டவா்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அவுஸ்திரேலியா அடுத்த மாதம் நீக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டுப்…
Read More...
Read More...
ஆப்கானிஸ்தானின் அங்கீகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய பாகிஸ்தான்…
Read More...
Read More...
23 கோடியைக் கடந்தது உலக கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 23 கோடியைக் கடந்தது.
கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 684,341 பேருக்கு கொரோனா உறுதி…
Read More...
Read More...
3 ஆவது தடுப்பூசியாக செலுத்த அனுமதி
அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை 3…
Read More...
Read More...
கனடாவில் இன்று பொதுத்தேர்தல் : 3 ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவாரா ட்ரூடோ ?
கனடாவில் இன்று 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் பிரதமராக ட்ரூடோ 3 ஆவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கின்றது.
இந்நிலையில்,…
Read More...
Read More...
தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களை பணி நீக்கம் செய்த அரசு!
கொரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுகாதாரப் பணியாளர்கள் மீது பணியிடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று…
Read More...
Read More...