Browsing Tag

Sri Lanka

இரண்டாவது நாளாக தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்…
Read More...

இராணுவத்தினருக்கு அறிவு இல்லை நா.உ செல்வராஜா கஜேந்திரன் தெரிவிப்பு.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு சுகாதார விவகாரங்களில் இராணுவத்தினர் தீர்மானங்களை எடுக்கும் நிலைமை உருவாக்கியமையே காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

முள்ளிவாய்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டது அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு.

இலங்கை தமிழர்களின் அங்கிகாரம் பெற்ற ஒரு இடமாக காணப்படுவது யாழ் பல்கலைகழகமாகும். தமிழர்களின் எண்ணத்தையும் உணர்வையும் வெளிப்படுத்திகின்ற இடமாகவே யாழ்பாண பல்கலைகழகம் இருந்து வருகின்றது…
Read More...

15 ஏக்கர் நெற் பயிர்செய்கை முற்றிலும் சேதம்!! மனமுடைந்து போன விவசாயிகள்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் விதைத்து ஒன்றரை மாதமான நெல்வயல்கள் முற்றிலும் நாசமடைந்து விட்டதாக அக்கிராமத்து விவசாயிகள் கவலை வெளியிட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த…
Read More...

தமிழர்களின் உணர்வுகளை அழித்தாலும் அழியாது – நா.உ சாணக்கியன் எச்சரிக்கை.

தமிழர்களின் உரிமை அல்லது உணர்வுகளை அழித்தாலும் அவை அழியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று இரவு யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி…
Read More...

மிரட்டல்கள் மத்தியில் கலைந்து போனது பல்கலை மாணவர்களின் போராட்டம்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.…
Read More...

தூபி நிர்மூலமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இராணுவ தளபதியின் திடீர் தகவல்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா…
Read More...

வவுனியா சர்வதேச பாடசாலையில் தொற்று பரவும் அபாயம்! பெற்றோர் அச்சம்!!

வவுனியாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுவதால் தமது பிள்ளைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர். வவுனியா…
Read More...

வவுனியா கொள்களத்திற்கு பொருத்தப்படுமா? சி.சி.ரி.வி கமரா..

வவுனியா சோயோ ஒழுங்கையில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மாடு வெட்டும் கொள்களத்திற்கு சி.சி.ரி.வி கமரா பொருத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக குறித்த கோரிக்கை பல…
Read More...

சுகாதார தரப்பினரை மீறி கொரனா தொற்றாளர்களின் பெயர் விபரம் பொதுவெளிக்கு சென்றது எவ்வாறு? –…

வவுனியாவில் இன்று கொரனா தொற்றாளர்கள் 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் பெயர் விபரம் அடங்கிய விபரக்கொத்து சுகாதார தரப்பினரை மீறி எவ்வாறு பொது வெளிக்கு சென்றுள்ளது என…
Read More...