அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு அபராதம்…

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் விளையாடிவருகின்றது. இதற்கமைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான…
Read More...

600 பேருக்கு பி.ரப்.ஆர் பரிசோதனை. முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசம்…

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.…
Read More...

ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை வழக்கு ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்…
Read More...

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்கா – மன்னாரில் ஆரம்பம்

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்கா இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் வைபவ ரீதியாக…
Read More...

தனி சமுதாயம் ஆக்கப்பட்டு மனமுடைந்த ஒரு தமிழச்சியின் குமுறல்…

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் குடியேற்ற நாடாக காணப்பட்ட இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கென சுமார் 150 வருட காலத்திற்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து ஒரு சமூகம்…
Read More...

கிராம அலுவலகர் கொலை வழக்கு விசாரணை- சந்தேக நபருக்கு எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்..

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை(7)…
Read More...

கிளிநொச்சியில் கொரோனா தொற்று – முடங்கிப்போகும் பாரதிபுரம்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய…
Read More...

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…
Read More...

தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய மீனவரின் படகு.

தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய     கண்ணாடியிழை படகு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை குறித்த பகுதி மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More...

தனி சமுதாயமாக்கப்பட்டு மனமுடைந்த ஒரு தமிழச்சியின் குமுறல்…

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் குடியேற்ற நாடாக காணப்பட்ட இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கென சுமார் 150 வருட காலத்திற்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து ஒரு சமூகம்…
Read More...