Browsing Tag

Sri Lanka

பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம்…
Read More...

QR முறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..

தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்…
Read More...

பொதுமக்கள் அனைவரும் வாயை மூடுமாறு கூறும் அரசு – சீறும் சஜித்..

அனைவரும் வாயை மூடிக்கொண்டு அமர வேண்டும் என்பதேயை இலங்கை அரசு பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் கொழும்பில் நேற்று…
Read More...

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு தமிழ் அரசியல் கைதி சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைப்பு.

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வளங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல்…
Read More...

யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிக்கும் தீர்மானத்திற்கு செல்வம் எம்.பி எதிர்ப்பு..

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு உடன்பட முடியாது என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு…

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை…
Read More...

நாடாளுமன்றில் அமளிதுமளி-சபை நடவடிக்ககைகள் ஒத்திவைப்பு…

தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சபை நடவே இந் ஆர்ப்பாட்டம்…
Read More...

ஆசை வார்த்தைகளை பேசி இளம் பெண்களுக்கு காதல் வலை வீசும் முல்லைத்தீவு இளைஞன்…

ஆசை வார்த்தைகளை பேசி இளம் பெண்களுக்கு காதல் வலை வீசும் இளைஞன் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிசோ என்ற இளைஞனே இவ்வாறு காதல் வலை…
Read More...

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மர்ம மரணம்! அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்ட தந்தை

கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்து பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து அவரது தந்தை உருக்கமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தினேஷ்…
Read More...

விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து அச்சப்பட்ட இலங்கை அரசாங்கம்!அதுவே வெற்றி – சுரேஸ்

விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து இலங்கை அரசாங்கம் அச்சப்பட்டிருந்தாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன்…
Read More...