Browsing Tag

Sri Lanka

மகிந்தவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது. 113 உறுப்பினர்களின் ஆதரவை இலகுவில் பெற்றுவிடலாம் என பசில்…
Read More...

தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி: ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் இளைஞர்களிடம் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அவசர கோரிக்கையென்றை…
Read More...

மாடு திருடுபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்.. பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம்..

பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயல்பட்டால் சட்டநடவடிக்கை…
Read More...

தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார் பொடி லெசி..

பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவுக்கு எதிரான வழக்கு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரிடம் மேலதிக…
Read More...

ஜனாதிபதிக்கு ஆப்பு வைக்க தயாராகிறாரா?.. முன்னாள் அமைச்சர் சுசில்..

கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன்…
Read More...

வல்வெட்டித்துறை பட்ட திருவிழா தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் : சாள்ஸ் எம்.பி காட்டம்.

அரச அமைச்சர்களின் பிரசன்னத்துடன் அவர்களின் அனுசரணையுடன் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்கும் மக்களுக்கும்…
Read More...

காக்கையன் குளம் பகுதியில் நாசகர செயல்கள்.. திலீபனிடம் வேண்டுகோள் விடுக்கும் கல்மடு கிராம மக்கள்..

வவுனியா கல்மடு 218B கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் இருந்து மேச்சலுக்கு செல்லும் மாடுகள் அடித்தும் வெட்டியும் துன்புறுத்தப்படுவதாக கிராம வாசிகள் குற்றம்…
Read More...

வடக்கில் களமிறங்கும் இந்தியா மற்றும் சீனா! நடக்கப்போவது என்ன?

வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடங்களை வழங்கியுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை…
Read More...

யாழ். மாநகர சபை முதல்வருடன் தொடர்பினை பேணியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..

யாழ். மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் சுகாதாரத் துறையினரை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் முதல்வர்…
Read More...

இலங்கைக்கு எதிரான பிரேரணை – கண்காணிப்பபுக்கு தயாரான கனடா..

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ வெளியிட்டுள்ள…
Read More...