Notice: Undefined index: with_front in /home/servtqhm/public_html/wp-content/themes/AssistiaNewsPlus/includes/libs/better-framework/libs/class-bf-breadcrumb.php on line 633
Browsing

Video

எல்லோரையும் வெட்டுவேன்! தமிழர்களை மிரட்டும் அம்பிட்டிய தேரர்.

எனது தாயின் கல்லறையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவில்லை எனில் கல்லறை அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.…
Read More...

இயக்குனர் மனோபாலா திடீர் மரணம்! இறப்புக்கான கரணம் என்ன?

தமிழ் திரைப்பட இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா தனது 69வது வயதில் இன்று சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
Read More...

நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்.. அதிர்ச்சியில் உறைந்து போன அமெரிக்கா..

அமெரிக்காவில் 173 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றய தினம் ஓகியோவின் கொலம்பஸ் ஜான் கிளேன் சர்வதேச விமான…
Read More...

வியட்நாமில் இருந்து நாடு திரும்பும் 23 இலங்கையர்கள்.

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 23 பேர் இன்று நாடு திரும்பவுள்ளனர். அந்த நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 4 மணிக்கு vung tau விமான நிலையத்தில் இருந்து புறப்படவுள்ள…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் மனைவிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பிணை

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு பிணை வளங்கப்பட்டுள்து. பயங்கரவாத தடைச்…
Read More...

வடகொரியா ஏவுகணை தாக்குதல் – திட்டமிடபடி கூட்டு பயிற்சியை நடாத்துமாறு தென்கொரியா உத்தரவு.

ஐப்பானுக்கு சொந்தமான கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்தள்ளது. பியோங்யாவில் இருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணையினை ஜப்பான்…
Read More...

நாடாளுமன்றில் அமளிதுமளி-சபை நடவடிக்ககைகள் ஒத்திவைப்பு…

தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சபை நடவே இந் ஆர்ப்பாட்டம்…
Read More...

வயோதிபரின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொள்ளைக் கும்பல் – யாழில் சோகம்!

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.…
Read More...

தனிமையில் வசித்துவரும் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு மிரட்டல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட தாயாரினால் இன்று கோப்பாய் பொலிஸ்…
Read More...