Browsing Category
இந்தியா
வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அக்டோபர் 2 சனிக்கிழமை அன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தேசிய தலைநகரில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.89 லிருந்து 25 பைசா உயர்ந்து 102.14…
Read More...
Read More...
கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்
மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (23) மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல…
Read More...
Read More...
கொரோனா இறப்புச் சான்றிதழ் – மாவட்டம் தோறும் குழு!
கொரோனா தொற்றால் பாதித்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
Read More...
Read More...
கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்
சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளதென ஆய்வில் தெரியவந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
138 நாடுகளில் கொரோனா…
Read More...
Read More...
இணைய குற்றங்கள் 11.8 சதவீதம் அதிகரிப்பு!
இந்தியாவில் இணைய குற்றங்கள் (சைபர் கிரைம்) தொடர்பாக 2020-ஆம் ஆண்டில் 50,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.8 சதவீதம் கூடுதல் என்பதும் தேசிய…
Read More...
Read More...
பணத்துக்கு பதிலாக மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி!
ஆந்திராவில் 9-12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மாணவ, மாணவிகளின் தாயாருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிற ரூ.14 ஆயிரம் உதவித்தொகைக்கு பதிலாக இலவச மடிக்கணினி (லேப்டாப்)…
Read More...
Read More...
வானத்தை நோக்கி சுட்டனர் – சிதறி ஓடினோம் – தமிழக மீனவர்கள் புகார்.
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களும் நாடு…
Read More...
Read More...
இன அழிப்பை பகிரங்க படுத்திய நவநீதம்பிள்ளை – இலங்கைக்கு எச்சரிக்கை..
இலங்கையில் தமிழ்மக்கள் மீது கடுமையான விமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை தாம் பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கை…
Read More...
Read More...
நடைபெறவுள்ள தேர்தலில் களமிறங்கும் நடிகர் விஜயகாந்தின் மனைவி..
அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு…
Read More...
Read More...
டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்…
டெல்லியில் நடைபெற்ற உளவியந்திர பேரணி வன்முறைக்கு பின்னர் 100 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.…
Read More...
Read More...