Browsing Category

காணொளிகள்

அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும். பா.உ சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் உடனடியாக பிணையில்…
Read More...

அருவியாற்றில் குளிக்க சென்ற கிராம சேவகர் ஒருவரை காணவில்லை..

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் நான்கு கிராம சேவையாளர் உட்பட ஆறு பேர் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று…
Read More...

திருக்கேதீச்சரத்துக்கு சொந்தமான காணியை பிக்கு அபகரிப்பு – நா.உ.சாள்ஸ் நிர்மலநாதன்…

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…
Read More...

கண்ணீரால் நனைந்தது போன உடுத்துறை சுனாமி நினைவாலயம்

யாழ் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:05 மணிக்கு தேசிய கொடி மற்றும் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலரமாலைகள் அணிவிக்கப்பட்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்ட…
Read More...

யாழ்.மீசாலையில் குடும்பஸ்தர் குத்திக்கொலை!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி- மீசாலை, தாட்டான்குளம் வீதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

வவுனியாவில் வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா…
Read More...

மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட கிறிஸ்மஸ் திருப்பலி

2020 கிறிஸ்மஸ் தின திருப்பலியானது மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி லயனல் இமானுவெல் பெர்னாண்டோ அவர்களின் பங்கு பற்றுதலில் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தின் பங்குத்தந்தை ஞானப்பிரகாசம்…
Read More...

இலங்கை அரசு தம்மை போராட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது – மீனவர் கூட்டுறவு சமாசம் குற்றச்சாட்டு.

இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக பல வருடங்களை கடந்து நாங்கள் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். இறுதியாக 2016 பேசப்பட்டு அவர்களால் முன்வைக்கப்பட்ட…
Read More...

வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனை.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமையில் மொத்தவிற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல தொற்றாளர்கள்…
Read More...

மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு..

மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை மடு வலயக்கல்வி பணிமனையில் இடம் பெற்றது.…
Read More...