Browsing Category
சிறப்புச் செய்திகள்
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி – மகிழ்ச்சியில் ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான…
Read More...
Read More...
சிவனொளிபாதமலைக்கு சென்ற இருவர் உயிரிழப்பு- லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் தடுப்பு பிரிவு விளக்கம்
சிவனொளிபாதமலைக்கு சென்ற மேலும் இருவர் உயிரிழந்தமையை அடுத்து இந்த நோய் குறித்த கருத்தாடல் அதிகரித்தது.
லிஸ்டீரியோசிஸ் தொற்றுநோய் நாட்டில் இல்லை எனவும் அது குறித்து தேவையற்ற அச்சத்தை…
Read More...
Read More...
இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை தற்போது எவ்வாறுள்ளது? -என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் உணவு பாதுகாப்பும் தொடர்ந்தும் முக்கிய விடயமாக உள்ளது என உலக உணவு திட்டம் (World Food Programme) தெரிவித்துள்ளது.
2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு…
Read More...
Read More...
யாழில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்மூலை பகுதியில் 14 வயதுச்சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
குறித்த சிறுமி…
Read More...
Read More...
ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு தமிழ் அரசியல் கைதி சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைப்பு.
ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வளங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரலற்றவர்களின் குரல்…
Read More...
Read More...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு.
இறுதிக்கபட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 22ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதீமன்ற…
Read More...
Read More...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு…
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை…
Read More...
Read More...
நாடாளுமன்றில் அமளிதுமளி-சபை நடவடிக்ககைகள் ஒத்திவைப்பு…
தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சபை நடவே இந் ஆர்ப்பாட்டம்…
Read More...
Read More...
விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து அச்சப்பட்ட இலங்கை அரசாங்கம்!அதுவே வெற்றி – சுரேஸ்
விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து இலங்கை அரசாங்கம் அச்சப்பட்டிருந்தாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன்…
Read More...
Read More...
இளைஞர்களை ஏமாற்றி பண மோசடி செய்துவரும் அச்சுவேலி சுபா..
யாழ் அச்சுவேலி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆசை வார்த்தைகளை காட்டி இளைஞர்களிடம் பண மோசடி செய்து வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த மோசடியை குறித்த யுவதியின்…
Read More...
Read More...